26 ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டதை கண்டு பயணிகள் சென்னை புறநகர் ரயில்களின் புதிய அட்டவணைப்படி, ( அதிர்ச்சி; ரத்து செய்யப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்! திருவள்ளூர் – ஆவடி மார்க்கத்தில் 8 ரயில்கள், தாம்பரம் – | செங்கல்பட்டு மார்க்கத்தில் 9 ரயில்கள், பறக்கும் ரயில் தடத்தில் 9 ரயில்கள் என மொத்தமாக 26 ரயில் சேவைகள் நிறுத்தம்!
பணி முடிந்து வில்லிவாக்கம், அம்பத்தூர், திருவள்ளூர் போன்ற இடங்களில் இருந்து வீடு திரும்புவோர்க்கு பயன்படும், கடற்கரை – அரக்கோணம் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்; இரவு நேரங்களில் ரயில் தண்டவாள சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது எனவும், ஓரிரு மாதங்களில் ரயில்களின் | எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தகவல்.