மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கம்பி, கட்டையால் கொலை வெறி தாக்குதல்;

Sri Lankan pirates kill fishermen with rods and sticks;

விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற வேதாரண்யம் மீனவர்கள் 7 பேர் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் கம்பி, கட்டையால் கொலை வெறி தாக்குதல்; காயமடைந்த மீனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது ஆற்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து 22 கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நேற்று இரவு 3 பைபர் படகுகளில் வந்த கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி, 800 கிலோ மீன்பிடி வலை, திசை காட்டும் கருவி, செல்போன் உள்ளிட்ட ₹5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துச் சென்றதால் அதிர்ச்சி.

Read Previous

சுவிஸ் பேங்கில் பணத்தை மட்டுமல்ல நேரத்தையும் டெபாசிட் செய்யலாம்..! எப்படி தெரியுமா ?

Read Next

சந்திரயான் 3 – திட்டமிட்டப்படி நிலவில் தரையிறக்கப்படும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular