-
இந்தியாவில் சுமார் 27 கோடி பேர் புகையிலை பயன்படுத்துகின்றனர்.
-
புகையிலை தொடர்பான நோயால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12 லட்சம் பேர் இறக்கின்றனர்.
-
இந்தியாவில் புகையிலை பயன்படுத்தத் தொடங்குபவரின்சராசரி வயது 18.
-
இந்தியாவில் 13-15 வயதுடைய ஐந்தில் ஒரு பங்கு மாணவர்களுக்கு புகை பழக்கம் இருக்கிறது.
-
30% நச்சு மட்டுமே புகைப்பிடிப்பவரின் நுரையீரலுக்குச் செல்கிறது; 70% நச்சுப்புகை பிறரையே பாதிக்கிறது.
-தி குளோபல் அடல்ட் டோபாக்கோ சர்வே ரிப்போர்ட்.