• September 19, 2024

அரசுப் பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாக 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்! – அமைச்சர் அன்பில் மகேஸ்!

அரசுப் பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாக 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் 28 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாடல் பள்ளிகளுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தகைசால் பள்ளிகள் என்று வரும்போது ரூ.171 கோடியும், மாடல் ஸ்கூலுக்கு ரூ.123 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.- சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

Read Previous

ஜப்பான் பிரதமர் மீது பைப் வெடிகுண்டு வீச்சு!

Read Next

அனைவருக்கும் பொதுவாக நான் செயல்பட்டு வருகிறேன்! – – வி.கே.சசிகலா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular