ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வுக்கும், ஆளும் தரப்பினருக்கும் இடை யில் நேற்று திடீர் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கள்,அமைச்சர்கள், இராஜாங்க அமைச் சர்கள் மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பு குறித்து பொது ஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்