இது ஒரு தனிமனிதனின் பிரச்சனை இல்லை, ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சனை . – வயநாடு பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரை!

Rahul Gandhi's speech at the Vayanadu Meeting

Rahul Gandhi’s speech at the Vayanadu Meeting

“நான் வயநாட்டை சேர்ந்தவன் இல்லை, இருப்பினும் மக்கள் என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக கருதினார்கள்.

விளைவுகளைப் பொருட்படுத்தாமல் மக்கள் பிரச்னைகளுக்காக மக்கள் பிரதிநிதியாக இருப்பவர்கள் குரல் கொடுக்க வேண்டும்”

“எனது எம்.பி. பதவியை பறிக்கலாம் ஆனால், மக்கள் பிரதிநிதியாக நான் தொடருவதை பாஜகவினரால் பறிக்க முடியாது.

இது ஒரு தனிமனிதனின் பிரச்சனை இல்லை, ஒட்டுமொத்த நாட்டின் பிரச்னை!

சுதந்திரமான ஒரு நாட்டில் வாழ வேண்டும் என்பதே வயநாடு மக்கள் மற்றும் இந்திய மக்களின் நோக்கம்” – கேரளாவின் வயநாடு பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரை!

Read Previous

பஞ்சாப் துப்பாக்கி சூடு! – தமிழக வீரர்கள் பலி.

Read Next

IPL 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்தியது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular