• September 16, 2024

பஞ்சாப் துப்பாக்கி சூடு! – தமிழக வீரர்கள் பலி.

Punjab shooting! - Tamil Nadu soldiers killed.

Punjab shooting! – Tamil Nadu soldiers killed.

பஞ்சாப், பதிண்டா ராணுவ மையத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 4 பேரில் இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
தேனியை சேர்ந்த யோகேஷ் குமார்(24), சேலத்தை சேர்ந்த கமலேஷ்(24) ஆகிய இருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு.
பிரேத பரிசோதன முடிந்த நிலையில், இன்று அவர்களது உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட உள்ளது!

Read Previous

மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு – மின்வாரியம் அறிவிப்பு!

Read Next

இது ஒரு தனிமனிதனின் பிரச்சனை இல்லை, ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சனை . – வயநாடு பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular