‘Pookuzhi’ in Booker International
2023ஆம் ஆண்டின் சர்வதேச புக்கர் விருதுக்கான பரிசீலனைப் பட்டியலில் தமிழ்நாட்டை சார்ந்த பிரபல எழுத்தாளர்
பெருமாள் முருகன் எழுதிய தமிழ் நாவலான ‘பூக்குழி’ யின் ஆங்கில மொழிபெயர்ப்பான Pyre நாவல் இடம்பெற்றுள்ளது. தமிழில் எழுதப்பட்ட நாவல் ஒன்று இந்தப் பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.