• September 19, 2024

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் – தமிழில் 2 மாணவர்கள் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

Plus Two Exam Results - Only 2 students scored hundred percent marks in Tamil.

Plus Two Exam Results – Only 2 students scored hundred percent marks in Tamil.

பிளஸ் டூ தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார். இதில் விருதுநகர் மாவட்டம் 97.85 % தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து திருப்பூர் 97.79, பெரம்பலூர்97.59 தேர்ச்சி விகிதம் உள்ளது.

அதிகபட்சமாக கணக்குப்பதிவியல் பாடத்தில் 6573 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இயற்பியல் ,வேதியியல் பாடங்களில் கடந்தாண்டை ஒப்பிடுகையில் நூற்றுக்கு நூறு சதவீதம் மதிப்பெண் பெற்றவர் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றது.

Read Previous

லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார்!

Read Next

அரசு அலுவலகங்களில் திருக்குறள் எழுத உத்தரவு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular