• September 16, 2024

ஐபோன் வாங்க குழந்தையை விற்ற பெற்றோர்!

Parents who sold their children to buy an iPhone!

மேற்கு வங்கம் மாநிலம் பராக்பூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி, தரமான ரீல்ஸ் வீடியோக்களை எடுப்பதற்காக 8 மாத குழந்தையை விற்று புதிய ஐபோன் வாங்கிய அதிர்ச்சி சம்பவம்! வீட்டில் குழந்தை இல்லாத நிலையில் ஜெய்தேவ் கோஷ் -சதி தம்பதி, புதிய ஐபோனுடன் | இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீசில் புகாரளிக்க உண்மை தெரியவந்தது. சதி மற்றும் குழந்தையை வாங்கிய பெண்மணியை போலீசார் கைது செய்துள்ளனர்; ஜெய்தேவ் கோஷ் தலைமறைவாக உள்ளார்; இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

“தென்னிந்தியர்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்!”-ஏ.ஆர்.ரஹ்மான்

Read Next

வெளியானது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ டீஸர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular