• September 19, 2024

பழனி தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்!

#Palani | #PanguniUthiram |

#Palani | #PanguniUthiram |

பழனி தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் தொடங்கியது தேரை வடம் பிடித்து இழுத்து செல்லும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கடும் கூட்ட நெரிசல்.பொதுமக்களின் வசதிக்காக பழனியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் வசதி.

 

Read Previous

பிரதமருக்கு ஏன் இந்த அதீத பயம்? – ராகுல் காந்தி ட்வீட்!

Read Next

கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருவதெல்லாம் ஒரு கண்துடைப்பு.. – எடப்பாடி பழனிசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular