• September 19, 2024

அரசு அலுவலகங்களில் திருக்குறள் எழுத உத்தரவு !

Order to write Thirukkural in government offices!

Order to write Thirukkural in government offices!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திறக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும் .தமிழக அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதனை பின்பற்ற வேண்டும். அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறைத்தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு.

Read Previous

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் – தமிழில் 2 மாணவர்கள் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

Read Next

ஜப்பான் பயணத்தின்போது, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளேன்! – – முதலமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular