• September 20, 2024

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்!

New plan to control traffic violations!

New plan to control traffic violations!

போக்குவரத்து விதிமீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே அபராதம் விதிக்க புதிய நடைமுறை. மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, புதிய நடைமுறைகளை அரசிதழில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு.”தேதி, நேரம், இடம் ஆகிய விவரங்களுடன் மின்னஞ்சல், குறுந்தகவல் அல்லது நேரில் வழங்கப்படும்”. அபராத தொகையை இணையதளம் அல்லது போக்குவரத்து காவல்நிலையங்களில் செலுத்த நடவடிக்கை.”மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில், போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தம்”. “போக்குவரத்து காவலர்கள், தங்கள் உடலில் கேமராவை பொருத்தி வாகன போக்குவரத்தைக் கண்காணிக்க வேண்டும்”

Read Previous

காங்கிரஸ் கட்சி எனது தாய் – கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி!

Read Next

செந்தில் பாலாஜி வழக்கில் ‘தனி குழு அமைத்து விசாரிக்க வேண்டும்’ உச்ச நீதிமன்றம் உத்தரவு:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular