• September 19, 2024

டிஐஜி தற்கொலையில் புதிய தகவல்!

New information on DIG suicide!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக புதிய தகவல் வெளியாகி உள்ளது .தற்கொலைக்கு முதல் நாள் இரவு பாதுகாவலரிடம் துப்பாக்கி குறித்து விசாரித்துள்ளார். விஜயகுமார் மேற்கு மண்டல ஐ.ஜி, எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகளிடம் கடந்த ஒருவாரமாக டிஐஜி பேச்சு தனக்கு உள்ள பிரச்சினை குறித்து அதிகாரிகளிடம் எடுத்துரைத்துள்ளார். டிஐஜி விஜயகுமார் காவல்துறையில் இல்லாத நண்பர்களிடம் பேசிய டிஐஜி தற்கொலை சிந்தனை வந்து செல்வதாக கூறியுள்ளார். அண்மை காலமாக மருத்துவர்களை மாற்றியும், மருந்துகளையும் மாற்றி மாற்றி எடுத்ததாக தகவல் மருந்துகள் சுய குறிப்பு எடுத்து வைத்து மாற்றியுள்ளார். மகளின் படிப்புற்கு எல்லாம் ரெடி செய்துவிட்டதாக சக அகிகாரிகளிடம் முன்னரே தெரிவித்துள்ளார் .டிஐஜி கோவையில் ஏடிஜிபி அருண் தலைமையில் நடந்த காவல் அதிகாரிகள் கூட்டத்தில் இது குறித்து பேசப்பட்டுள்ளது.

Read Previous

வெளியானது டிமான்டி காலனி 2ம் பாகத்தின் மேக்கிங் வீடியோ!

Read Next

“கோவில் நிர்வாகம்” – தலையிட விரும்பவில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular