• September 16, 2024

தட்டி தூக்கிய சீமான் ! ஈரோடு கிழக்குத் தொகுதியில்!

Naam Thamilar strikes on erode election

ஈரோடு கிழக்குத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடந்துவரும் நிலையில் திமுக ,அதிமுகவிற்கு அடுத்த படியாக நாம்தமிழர் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது .

14 வது சுற்றின் முடிவில்,

காங்கிரஸ் – 1,04,384
அதிமுக – 41,357
நாம் தமிழர் – 7,974  
தேமுதிக – 1,114

தேமுதிக வை பின்னுக்குத்தள்ளி சுமார் 6000+ வாக்குகள் முன்னிலையில் உள்ளது நாம் தமிழர்!

Read Previous

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் ஜெய் பீம் இயக்குனர்

Read Next

கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular