• September 19, 2024

வீரப்பன் கூட்டாளியான மீசை மாதையன் உடல் நலக்குறைவால் மைசூரு அரசு மருத்துவமனையில் மரணம்!

meesai-matayan-veerappans-partner-died-in-the-mysuru-government-hospital-due-to-illness

meesai-matayan-veerappans-partner-died-in-the-mysuru-government-hospital-due-to-illness

வீரப்பன் கூட்டாளியான மீசை மாதையன் உடல் நலக்குறைவால் மைசூரு அரசு மருத்துவமனையில் மரணம்!

31 ஆண்டுகளாக சிறையில் இருந்த மாதையன் கடந்த 11ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சுய நினைவை இழந்தார்

2014ம் ஆண்டு மாதையன் உள்பட 4 பேருக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது;

சைமன், பிலவேந்திரன் ஆகியோர் மைசூரு சிறையிலேயே உயிரிழந்தனர்

1993ம் ஆண்டு கர்நாடக போலீசில் சரணடைந்த மாதையன் மீது 4 தடா வழக்குகள் பதிவாகின;

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் மேல்முறையீட்டில் தூக்கு தண்டனையானது.

Read Previous

அனைவருக்கும் பொதுவாக நான் செயல்பட்டு வருகிறேன்! – – வி.கே.சசிகலா.

Read Next

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular