‘தங்கலான்’குறித்து மனம் திறந்த ஜிவி பிரகாஷ் !

GV Prakash opens up about ‘Tangalan’!

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த திரைப்படம் மெகா பட்ஜெட்டில் பீரியட் படமாக உருவாகி வருகிறது. படத்தின் அடுத்தடுத்த நகர்வு குறித்து படக்குழுவினர் தொடர்ந்து அப்டேட் கொடுத்து வருகின்றனர்.

தங்கலான் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவர் சமீபத்தில் இணையதளம் ஒன்றில் பேசுகையில், படத்தின் மூன்று பாடல்களை முடித்திருப்பதாகவும், அவை நன்றாக வந்திருப்பதாகவும் தெரிவித்தார். பா.ரஞ்சித்தின் பாடலாசிரியர்கள் குழு எப்போதும் தன்னை சுற்றிக் கொண்டிருப்பதாகவும், ட்யூன் தயாரானதும் உடனடியாக வரிகளை கொடுத்து விடுவதாகவும் கூறினார்.

Read Previous

எளிமையான முறையில் பிறந்தநாள் கொண்டாட வேண்டும்! – திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

Read Next

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular