• September 20, 2024

கேரள மாநிலம் ரயில் நிலையத்தில் தீ விபத்து. – ஒரு முழு பெட்டி முற்றிலும் எரிந்து சேதம்!

Fire accident at railway station in Kerala state.

கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆலப்புழா-கண்ணூர் எக்ஸிக்யூட்டிவ் ரயிலில் தீ விபத்து – ஒரு முழு பெட்டி முற்றிலும் எரிந்துசேதமடைந்துள்ளது. ரயிலில் எஞ்சின் இல்லாமல் இருந்த காரணத்தினால் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்திருக்க வாய்ப்பில்லை என கூறும் ரயில்வே அதிகாரிகள், இது சதி வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்!

Read Previous

சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் -முதலமைச்சர் கண்டனம்!

Read Next

மகேஷ் பாபுவின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் டீஸர் வெளியானது !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular