• September 19, 2024

திருவண்ணாமலை கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு!

Encroachment on lands belonging to Thiruvannamalai temple!

திருவண்ணாமலை கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை! ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு தரப்பில் பதில்! அண்ணாமலையார் கோயிலுக்கு எழுதி வைக்கப்பட்ட நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை மீட்கக் கோரி மணிகண்டன் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்,

Read Previous

‘ஜவான்’ படத்தின் ‘வந்த எடம்’ பாடல் வெளியானது!

Read Next

மணிப்பூர் விவகாரம் – உச்சநீதிமன்றம் காட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular