‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’

arivalayam

dmk

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் மக்களவைத் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக அறிவிப்பு.

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நாடாளுமன்ற தொகுதி வாரியாக திமுகவின் மக்களவைத் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைமை அறிவிப்பு.

பிப் 16, 17, 18 ஆகிய நாட்களில் பொறுப்பு அமைச்சர்களுடன் இணைந்து, மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் நாடாளுமன்ற தொகுதி வாரியாக கூட்டங்கள் நடத்த வேண்டுமென அறிவுறுத்தல்.

Read Previous

பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஈபிஎஸ் மீண்டும் திட்டவட்டம்

Read Next

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஆட்சி தப்புமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular