• September 19, 2024

ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

Chief Minister M.K.Stalin's tweet

தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது! தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்.- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.

https://twitter.com/mkstalin/status/1659084226808143872?s=20

Read Previous

கர்நாடக முதல்வராகிறார் சித்தராமையா !

Read Next

கர்நாடக பதவியேற்பு விழா – முதல்வருக்கு அழைப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular