• September 20, 2024
  1. Home
  2. தமிழ்நாடு

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருகின்றனர். இந்த நிலையில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் அணியும் ஆடை ஒருசிலருக்கு

தமிழ்நாடு
காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதா?- அன்புமணி இராமதாஸ் கண்டனம்

காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதா?- அன்புமணி இராமதாஸ் கண்டனம்

சென்னை மாநகராட்சி முடிவை திரும்பப்பெற வேண்டும்! - பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 358 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மாணவர்களின் நலன் சார்ந்த இந்தத் திட்டத்தை மாநகராட்சியே நடத்துவதற்கு

தமிழ்நாடு
மழை காரணமாக விடுமுறை அறிவிப்பு-சென்னை மாவட்ட ஆட்சியர்

மழை காரணமாக விடுமுறை அறிவிப்பு-சென்னை மாவட்ட ஆட்சியர்

தொடர் மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் நாளை (30.11.23) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு- மாவட்ட ஆட்சியர். தமிழகத்தில் கனமழையால் சென்னையில் பலத்த மழை பெய்து வருவதால் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது

தமிழ்நாடு
வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு  !

வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு !

1996-01 ஆண்டுகளில் திமுக அரசின்போது அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்ததாக அடுத்து வந்த அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. 2015ம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அரசு முறையீடு செய்தது

தமிழ்நாடு
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கு புதிய   வால்வோ சொகுசு பேருந்து

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கு புதிய   வால்வோ சொகுசு பேருந்து

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய   வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   பேருந்தின் முதல் பயணமாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் செல்கின்றனர்

தமிழ்நாடு
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலை அணிவித்தார் அமைச்சர் கே.என்.நேரு!

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலை அணிவித்தார் அமைச்சர் கே.என்.நேரு!

“உங்களுக்குதான் அடிக்கடி உடம்பு சரி இல்லாமபோகுது, இந்தாங்க கருங்காலி மாலை போடுங்கள்” சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்து வெளியே வந்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலை அணிவித்தார் அமைச்சர் கே.என்.நேரு

தமிழ்நாடு
விரைவில் வீடு திரும்புவார் விஜயகாந்த்- மருத்துவமனை நிர்வாகம்.

விரைவில் வீடு திரும்புவார் விஜயகாந்த்- மருத்துவமனை நிர்வாகம்.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 18ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தகவல். இன்னும் சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்புக்குப் பின்னர் விரைவில் வீடு திரும்புவார் - மருத்துவமனை நிர்வாகம்.

தமிழ்நாடு
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்

உங்களைத் தேடி, உங்கள் ஊரில்

மாநிலம் முழுவதும் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" எனும் திட்டம் தொடக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்

தமிழ்நாடு
கல்வி மாநில அரசின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்

கல்வி மாநில அரசின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்

கல்வி பொதுவான பட்டியலில் இருந்து மாநில அரசின் பட்டியலுக்கு மாற்றினால்தான் அனைவருக்கும் கல்வி, எல்லோருக்கும் உயர் கல்வி என மாற்ற முடியும் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சரே இருக்க வேண்டும் எனக் கூறி, அதற்கான சட்ட முன்வடிவுகளை சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளோம் உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகிறது. நல்ல

தமிழ்நாடு
‘தளபதி விஜய் நூலகம்’ நாளை முதல் தொடங்க

‘தளபதி விஜய் நூலகம்’ நாளை முதல் தொடங்க

நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் தளபதி விஜய் நூலகம் என்ற பெயரில்  துவங்க உள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொதுஅறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் தற்போது “தளபதி விஜய் நூலகம்” திட்டம்