1. Home
  2. விளையாட்டு

Category: விளையாட்டு

விளையாட்டு
பேர்ஸ்டோ ரன் அவுட் – அஷ்வின் ஆதரவு!

பேர்ஸ்டோ ரன் அவுட் – அஷ்வின் ஆதரவு!

“ஒரு விஷயத்தை எல்லாரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்; ) போட்டியில் தனிப்பட்ட வீரர் திறமையுடன் செயல்படுவதை பாராட்ட வேண்டுமே தவிர, விளையாட்டின் ஆன்மாவுக்கு எதிரான செயல், நியாயமற்றது என திசை மாற்றக் கூடாது! பேர்ஸ்டோ செய்ததை போல, பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக பந்தை விட்டுவிட்டு க்ரீஸில் இருந்து வெளியே வரும்

விளையாட்டு
27 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஐசிசி உலகக்கோப்பை!

27 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஐசிசி உலகக்கோப்பை!

ஐசிசி உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடப்பு  ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடர்  அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் என தெரிகிறது. பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட், மும்பை ஆகிய நகரங்களில் போட்டிகள் நடத்த

விளையாட்டு
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி : Rohit Sharma (Capt), Shubman Gill, Ruturaj Gaikwad, Virat Kohli, Yashasvi Jaiswal, Ajinkya Rahane (VC), KS Bharat (wk), Ishan Kishan (wk), R Ashwin, R

விளையாட்டு
இந்திய தேர்வுக் குழுவை கடுமையாக சாடிய வெங்சர்கார்!

இந்திய தேர்வுக் குழுவை கடுமையாக சாடிய வெங்சர்கார்!

“உலகிலேயே மிகவும் பணக்கார கிரிக்கெட் வாரியம் என கூறுகிறீர்கள், ஆனால் அணியில் பலம் எங்கே? ஐபிஎல் தொடரை நடத்தி, மீடியா உரிமத்தில் பல கோடிகள் வருமானம் பார்ப்பது மட்டுமே சாதனையல்ல! கடந்த 6-7 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவில் உள்ளவர்களிடம், கிரிக்கெட் குறித்த ஆழ்ந்த அறிவோ,

விளையாட்டு
ஆசியக்கோப்பை அட்டவணை வெளியானது.!

ஆசியக்கோப்பை அட்டவணை வெளியானது.!

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்கி செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெறும் என, ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. பாகிஸ்தானில் நான்கு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இலங்கையில் ஒன்பது

விளையாட்டு
இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ஐசிசி!

இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ஐசிசி!

ஜூன் 7ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறுவதை ஒட்டி, இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ஐசிசி. இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.  இந்திய அணி

விளையாட்டு
2023 ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

2023 ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி  சென்னை சூப்பர் கிங்ஸ் 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. மழை காரணமாக சென்னை அணி வெற்றி பெற 15 ஓவரில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதனை கடைசி பந்தில் எடுத்து சென்னை

விளையாட்டு
இன்றும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?

இன்றும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?

அகமதாபாத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதனால், சென்னை- குஜராத் இடையேயான இறுதிப் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இன்றும் மழை பெய்து, போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், இதுவரையான புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணிக்கு

விளையாட்டு
IPL FINAL – சென்னையுடன் மோதுகிறது குஜராத்!

IPL FINAL – சென்னையுடன் மோதுகிறது குஜராத்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான குவாலிபையர் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 233 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 234 ரன்களை சேஸிங் செய்த மும்பை அணியால் 171 ரன்கள் மட்டுமே

விளையாட்டு
LSG அணி ட்விட்டரில் ‘மாம்பழங்கள்’, ‘இனிப்பு’,ஆகிய வார்த்தைகளை மியூட் செய்துள்ளது .

LSG அணி ட்விட்டரில் ‘மாம்பழங்கள்’, ‘இனிப்பு’,ஆகிய வார்த்தைகளை மியூட் செய்துள்ளது .

மும்பை இந்தியன்ஸ், மே 24 அன்று, சென்னையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை முற்றிலும் வீழ்த்தி, 81 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்று, இறுதியில் குவாலிஃபையர் 2-க்கு நகர்ந்தது. இதற்கிடையில் க்ருனால் பாண்டியா தலைமையிலான அணி வெளியேற்றப்பட்டது மற்றும் நவீன்-உல்-ஹக்கின் என சமூக ஊடகங்களில் கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்டன