• September 19, 2024
  1. Home
  2. தமிழ்நாடு

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு
அரசிதழில் வெளியானது – ஆன்லைன் ரம்மி தடை சட்டம்  !

அரசிதழில் வெளியானது – ஆன்லைன் ரம்மி தடை சட்டம் !

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தமிழக அரசின் அரசிதழில் வெளியானது.ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாதம் சிறை (அ) ₨5,000 அபராதம் (அ) இரண்டுமே விதிக்கப்படும்.சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ₨5 லட்சம் அபராதம் (அ) ஓராண்டு சிறை (அ) இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தால்

தமிழ்நாடு
ஆளுநர் பேசி வந்த கருத்துகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஆளுநர் பேசி வந்த கருத்துகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

"ஆளுநர் பேசி வந்த கருத்துகளுக்கு பதிலுக்கு பதில் சொல்லி சட்டமன்றத்தை அரசியல் மன்றமாக மாற்ற விரும்பவில்லை.அதேநேரத்தில் சட்டமன்றத்துக்கு அரசியல் நோக்கத்தோடு இடைஞ்சல் தர நினைத்தால், அதனை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் .வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை,

தமிழ்நாடு
சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!

சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!

காரைக்கால்,திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தொடர் விடுமுறையால் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் .கொரோனா பரவல் காரணமாக முக கவசம் அணிந்து வருபவர்களுக்கே கோயிலில் அனுமதி.

தமிழ்நாடு
பிரதமர் நரேந்திர மோடி நாளை வருகையையொட்டி பல்வேறு இடங்களில் நாளை போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் நரேந்திர மோடி நாளை வருகையையொட்டி பல்வேறு இடங்களில் நாளை போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் நரேந்திர மோடி நாளை வருகையையொட்டி சென்னையின் பல்வேறு இடங்களில் நாளை போக்குவரத்து மாற்றம்; சென்ட்ரல் - விவாகானந்தர் இல்லம் இடையே பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை வாகனங்கள் மெதுவாக செல்ல நேரிடும். காந்தி சிலை அருகே உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து

தமிழ்நாடு
கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருவதெல்லாம் ஒரு கண்துடைப்பு.. – எடப்பாடி பழனிசாமி

கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருவதெல்லாம் ஒரு கண்துடைப்பு.. – எடப்பாடி பழனிசாமி

"நானும் டெல்டாகாரன் தான் என்கிறார் முதலமைச்சர்; இதே டெல்டாகாரன் தான் மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது" "நிலக்கரி விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதுவது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருவதெல்லாம் ஒரு கண்துடைப்பு" - எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் .

தமிழ்நாடு
பழனி தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்!

பழனி தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்!

பழனி தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் தொடங்கியது தேரை வடம் பிடித்து இழுத்து செல்லும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கடும் கூட்ட நெரிசல்.பொதுமக்களின் வசதிக்காக பழனியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் வசதி.  

தமிழ்நாடு
இரண்டாயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கு. நடிகர் ஆர்.கே.சுரேஷை விசாரிக்க போலீசார் திட்டம்..!

இரண்டாயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கு. நடிகர் ஆர்.கே.சுரேஷை விசாரிக்க போலீசார் திட்டம்..!

ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30,000 ரூபாய் வட்டி தருவதாக கூறி கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து பொதுமக்களிடம் பல கோடி மோசடி செய்ததாக ஆருத்ரா நிதி நிறுவனத்தின் மீது கடந்தாண்டு புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தமிழ்நாடு முழுவதும் கடந்தாண்டு

தமிழ்நாடு
‘திரையரங்கில் தீண்டாமை என்பது ஆபத்தான போக்கு’- இயக்குநர் வெற்றிமாறன்!

‘திரையரங்கில் தீண்டாமை என்பது ஆபத்தான போக்கு’- இயக்குநர் வெற்றிமாறன்!

கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் படம் பார்க்க வந்த பழங்குடியினர்களை, ஊழியர்கள் உள்ளே அனுமதிக்காதது குறித்து இயக்குனர் வெற்றிமாறன் " நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம். ஆனால் இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்கு. எதிர்ப்பின் காரணமாக பின்னர்

தமிழ்நாடு
ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை!

ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை!

அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், விடைத்தாள் திருத்தம் மையத்திற்கு உள்ளே வரும் ஆசிரியர் பணி முடியும் வரை வெளியே செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.மாணவர்களுக்கான மதிப்பெண்களை அதிகமாகவோ அல்லது குறைத்தோ வழங்கக்கூடாது என்றும், முறையாக மதிப்பீடு செய்து சரியான மதிப்பெண்களை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
ராகுல் காந்தி தகுதிநீக்கம் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்!

ராகுல் காந்தி தகுதிநீக்கம் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்!

ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, சென்னை வளசரவாக்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் தூக்கு போடும் போராட்டம் நடத்தினர். வாயில் கருப்பு துணி கட்டி, கழுத்தில் தூக்கு கயிறுடன் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை பூந்தமல்லியில்