வறுமையை காரணம் காட்டி இந்து மக்கள் மதம் மாற்றப் படுகின்றார்கள் என்று கூக்குரலிடுகின்றோம். ஏன் இந்து தனவந்தர்களால். இந்து அமைப்புகளால் இந்துமக்களின் வறுமையை துன்பத்தை போக்கு வதற்குமுடியாதா? கோடிகோடியாய் நிவர்த்திசெய்யமுடியாது? அதுபோல பக்கம் நியாயமும் இருக்கின்றது. கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பெரிய பெரிய ஆலயங்கள் இந்த இந்து மக்களின் வறுமையை அல்லது துயரை ஏன் துடைக்க முடியாது? அம்பாறைமாவட்டத்தில் இருக்கின்ற அதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற பெரிய ஆலயங்கள் சேர்ந்தாலே இந்து எனவே அந்த கேள்விக்குரிய விடை எம்மிடம் தான் உள்ளது என்பதை மறந்து விட முடியாது. – காரைதீவில் மேலதிக அரச அதிபர் ஜெகதீசன்கேள்வி.