• September 19, 2024

இந்த நாட்டில் சர்வாதிகாரம் ஆரம்பித்துவிட்டதா? – மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கண்டனம்!

back-wrestlers-protest-cm-mamata-banerjee-condemns-delhi-police-says-they-manhandled-sakshi-malik-vinesh-phogatothers

“பாலியல் வன்கொடுமை செய்த பிரிஜ் பூஷண் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய 7 நாட்கள் எடுத்துக்கொண்ட டெல்லி காவல்துறை, அமைதியாக போராட்டம் நடத்திய எங்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய 7 மணி நேரம் மட்டுமே எடுத்துக்கொண்டது; இந்த நாட்டில் சர்வாதிகாரம் ஆரம்பித்துவிட்டதா? விளையாட்டு வீரர்களை அரசு எப்படி நடத்துகிறது என்பதை உலகமே கவனித்துக் கொண்டிருக்கிறது” – மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கண்டனம்

Read Previous

கட்சி தொடங்குவது குறித்து விஜய் மிக விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் – விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்.

Read Next

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular