• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

இந்தியா
பெரும்பான்மையை நிரூபித்தார் நிதிஷ்குமார்.

பெரும்பான்மையை நிரூபித்தார் நிதிஷ்குமார்.

பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் நிதிஷ்குமார். நிதிஷ்குமார் - பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவாக பீகார் சட்டப்பேரவையில் 129 வாக்குகள் பதிவானது.

இந்தியா
டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்

டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால் 144 தடை உத்தரவு அமல் 200 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து டெல்லியை நோக்கி பேரணி நடத்த திட்டம் டெல்லி சலோ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் பேரணி நடத்தப் போவதாக அறிவிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி எல்லைப் பகுதிகளில்

இந்தியா
தாயகம் திரும்பிய முன்னாள் கடற்படை வீரர்கள்.

தாயகம் திரும்பிய முன்னாள் கடற்படை வீரர்கள்.

இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரை கத்தார் நீதிமன்றம் விடுதலை செய்தது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக கூறி 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேல்முறையீட்டு வழக்கில் தண்டனை ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது விடுதலை செய்யப்பட்டு, தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய அரசு தகவல்.

இந்தியா
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஆட்சி தப்புமா?

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஆட்சி தப்புமா?

நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பீகார் சட்டப்பேரவையில் இன்று நடைபெற உள்ளது. 243 எம்.எல்.ஏக்களை கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 128 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக நிதிஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு
‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் மக்களவைத் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக அறிவிப்பு. 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் நாடாளுமன்ற தொகுதி வாரியாக திமுகவின் மக்களவைத் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைமை அறிவிப்பு. பிப் 16,

தமிழ்நாடு
பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஈபிஎஸ் மீண்டும் திட்டவட்டம்

பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஈபிஎஸ் மீண்டும் திட்டவட்டம்

பாஜகவுடன் கூட்டணி இல்லை என 25.9.2023ல் அறிவித்த அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என இறுதியாகவும், உறுதியாகவும் கூறுகிறோம். சரியான நேரத்தில், அதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும். திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கே தொகுதிகளை வழங்க

உலக செய்திகள்
மதுரை மக்களவை தொகுதியில் OPS அணி வேட்பாளர்?

மதுரை மக்களவை தொகுதியில் OPS அணி வேட்பாளர்?

மதுரை மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக அதிமுக OPS அணி வேட்பாளராக முன்னாள் எம்பி கோபாலா கிருஷ்ணன் போட்டியிட போவதாக தகவல்.

தமிழ்நாடு
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லைமீண்டும் வரும் 21ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு.ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.15-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து 14 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு

தமிழ்நாடு
குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு

குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு

அதி கனமழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு நெல்லை மாவட்டத்தில் அதி கனமழையால் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு களக்காடு முண்டந்துறையில் போக்குவரத்து துண்டிப்பு மணிமுத்தாறு அணையில் இருந்து உபரிநீர் திறப்பால் கடும் வெள்ளப்பெருக்கு

தமிழ்நாடு
தாமிரபரணி ஆற்றில் 30,000 கன அடிநீர் திறப்பு –  திருநெல்வேலியில் அமைச்சர் தங்கம் தென்னரசு

தாமிரபரணி ஆற்றில் 30,000 கன அடிநீர் திறப்பு – திருநெல்வேலியில் அமைச்சர் தங்கம் தென்னரசு

கடனாநதி அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 30,000 கன அடிநீர் திறப்பு - திருநெல்வேலியில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாமிரபரணி ஆற்றில் 45000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது - தங்கம் தென்னரசு பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 40 ஆயிரட் கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது அதிகனமழை குறித்து