• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

தமிழ்நாடு
மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள். – அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள். – அமைச்சர் செந்தில் பாலாஜி

கோடைக் காலத்தில் தமிழ்நாட்டில் மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும் என்பதால் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், மார்ச் மாதம் 16ம் தேதி ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 18,053 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவிட்டுள்ளார். https://twitter.com/V_Senthilbalaji/status/1636600350403641346?s=20

இலங்கை செய்திகள்
இலங்கையில் உயர்கல்வி மாணவர்களுக்கு 11 இலட்சம் ரூபா வட்டியில்லா கடன்!

இலங்கையில் உயர்கல்வி மாணவர்களுக்கு 11 இலட்சம் ரூபா வட்டியில்லா கடன்!

இலங்கையில் உயர்கல்வி பெற காத்திருக்கும் மாணவர்களுக்காக புதிய திட்டமொன்றை கொண்டுவரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அதன்படி குறித்த மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்குவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வியை தொடர போதிய வசதியற்ற தனியார் பல்கலைக்கழக மாணவர்கள்

தமிழ்நாடு
மதுரை திருமங்கலத்தில் வட்டார அளவிலான தலைமையாசிரியர் கூட்டம் நடைபெற்றது.!

மதுரை திருமங்கலத்தில் வட்டார அளவிலான தலைமையாசிரியர் கூட்டம் நடைபெற்றது.!

திருமங்கலம் வட்டார அளவிலான தலைமையாசிரியர் கூட்டம் வட்டார வள மையம் திருமங்கலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வரவேற்புரையாக ஆசிரியர் திரு. சிவராமன், தலைமை ஏற்புரையாக மாவட்ட கல்வி அலுவலர் தொடக்க நிலை திரு செல்வகணேசன் ஐயா அவர்களும், சிறப்புரையாக வட்டார கல்வி அலுவலர் திரு. சின்ன வெள்ளைச்சாமி அவர்களும், நன்றியுரையாக

தொழில்நுட்பம்
Samsung Galaxy F14 இந்தியாவில் வெளியிடப்படும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது!

Samsung Galaxy F14 இந்தியாவில் வெளியிடப்படும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது!

சாம்சங் சமீபத்தில் இரண்டு ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி ஏ34 மற்றும் கேலக்ஸி ஏ54 ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அதிக விலை கொண்டவை, Galaxy S23 அளவுக்கு அதிகமாக இல்லை, ஆனால் பெரும்பாலான இந்தியர்களுக்கு அதிகம். தென் கொரிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் இப்போது மலிவு விலையில்

இந்தியா
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மதுரையை சேர்ந்த பைலட் உயிரிழப்பு…

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மதுரையை சேர்ந்த பைலட் உயிரிழப்பு…

அருணாசால பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருத 2 பைலட்டுகளும் பலியாகினர். இந்த நிலையில் உயிரிழந்த 2 பைலட்டுகளில் ஒருவர் தமிழகத்தின் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இன்று அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது.ஹெலிகாப்டரில் சென்ற

உலக செய்திகள்
இலங்கைக்கு எதிராக பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிப்பு…

இலங்கைக்கு எதிராக பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிப்பு…

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு டாம் லாதம் கேப்டனாக செயல்படுவார் என்று தகவல்வெளியிடப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் கேன் வில்லியம்சன், டிம் சவுத்தீ, டெவோன் கான்வே, மிட்செல் சான்ட்னர் ஆகிய முக்கிய ஆட்டக்காரர்கள் இலங்கை

பயணம்
இந்தோனேசியாவின் மிகவும் பிரபலமான பாலி, தீவில் வாடகைக்கு மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்துவதைத் தடை !

இந்தோனேசியாவின் மிகவும் பிரபலமான பாலி, தீவில் வாடகைக்கு மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்துவதைத் தடை !

இந்தோனேசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பாலி, தீவில் வாடகைக்கு மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளது.வியாழனன்று, பாலி கவர்னர் ஐ வேயன் கோஸ்டர், "மோட்டார் பைக்குகளைப் பயன்படுத்தி, சட்டை அல்லது உடைகள் அணியாமல், ஹெல்மெட் இல்லாமல், உரிமம் இல்லாமல் கூட" சுற்றுலாப் பயணிகள் தீவைச்

வணிக செய்தி
இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள 18 நாடுகள் சம்மதம்!

இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள 18 நாடுகள் சம்மதம்!

உலக வர்த்தகத்தில் டாலர் மீதான மோகத்தையும் அதை சார்ந்து இருக்கும் தன்மையையும் குறைக்கும் முயற்சியில் பல நாடுகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி இந்திய ரூபாய் சர்வதேச நாணயமாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது. இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகத்தை மேற்கோள்வதற்கும், அதன் செயல்முறையை பயன்படுத்துவதற்கும் பல நாடுகள் விருப்பம்

தமிழ்நாடு
புதுக்கோட்டையில் குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் மறியல்!

புதுக்கோட்டையில் குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் மறியல்!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கல்லாக்கோட்டையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி கட்டடம் 6 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டதாகவும் அன்றிலிருந்து இன்று வரை அங்கன்வாடி மையம் இல்லாமல் சமையல் கூடத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வரும்

சினிமா
45 லட்சம் செலவு செய்து எனது உயிரை காப்பாற்றினார் சிரஞ்சீவி’ – நடிகர் பொன்னம்பலம் !

45 லட்சம் செலவு செய்து எனது உயிரை காப்பாற்றினார் சிரஞ்சீவி’ – நடிகர் பொன்னம்பலம் !

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் நடிகர் பொன்னம்பலம்.சில வாரங்களுக்கு முன்னதாக பொன்னம்பலத்திற்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. சிறுநீரகம் செயலிழந்து போனதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது குணமடைந்து திரும்பி உள்ளார். இது குறித்து அவர் கொடுத்த நேர்காணலில்