• September 21, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

தமிழ்நாடு
தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை.!

தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை.!

"தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம், எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்" "தீவிரவாதியைப் போல அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது?" "செந்தில் பாலாஜி கைது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல்" "அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு இருக்கிறதா?"- முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை.

தமிழ்நாடு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 90 சதவீத இதயஅடைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 90 சதவீத இதயஅடைப்பு!

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு இதயத்தின் வலது புறத்தில் 90 சதவீதமும், இடது புறத்தில் 80 சதவீதமும் அடைப்பு உள்ளது என்று தெரியவந்துள்ளது. மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்தது. கைது நடவடிக்கையின் போது அமைச்சருக்கு

தமிழ்நாடு
நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதி  !

நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதி !

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர். 20 மணி நேர விசாரணைக்குப் பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனை ஐசியு பிரிவில் சிகிச்சை

சினிமா
விஜய் எம்ஜிஆர் மாதிரி உதவி செய்யனும்..!- செல்லூர் ராஜு

விஜய் எம்ஜிஆர் மாதிரி உதவி செய்யனும்..!- செல்லூர் ராஜு

ஆர்ஜே.தமிழ்மணி சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் மதுரை அருகே உள்ள கோவில்பாப்பாகுடியில் உள்ள மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை அதிமுக மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ

சினிமா
இசையமைப்பாளராக அறிமுகமாகும் ரஹ்மானின் மகள்.

இசையமைப்பாளராக அறிமுகமாகும் ரஹ்மானின் மகள்.

ஏ.ஆர்.ரஹ்மானின் மகளான கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சில்லுக்கருப்பட்டி, ஏலே படங்களின் இயக்குநர் ஹலிதா ஷமீமின் மின்மினி படத்துக்கு கதிஜா இசையமைக்கிறார். அப்பா போலவே அவரும் பல சாதனைகளை படைக்க ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

தமிழ்நாடு
அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக இந்தியா!

அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக இந்தியா!

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கை கொண்டுள்ளோம்; இன்று தனியார் மற்றும் பொதுத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன; ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் ஆதரவால் இளைஞர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது"- பிரதமர் நரேந்திரமோடி

தமிழ்நாடு
அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை!

அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள். சோதனை சென்னையில் அமைச்சர் இல்லம் உள்பட 3 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அதிகாரிகள் சோதனை கரூரிலும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில்

இந்தியா
ஜூன் 23-ல் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் கூட்டம் !

ஜூன் 23-ல் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் கூட்டம் !

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜகவிற்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் முன்னெடுத்துள்ளார். இது தொடர்பாக தேசிய தலைவர்கள், பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்களை நிதிஷ்குமார் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். நிதிஷ் குமாரின் முன்னெடுப்பிற்கு பெருவாரியான எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், வரும் 12

தமிழ்நாடு
பழைய மாணவர்கள் மூலமாக புதுப்பிக்கப்பட்ட அரசு பள்ளிக்கூடம் !

பழைய மாணவர்கள் மூலமாக புதுப்பிக்கப்பட்ட அரசு பள்ளிக்கூடம் !

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டார வளமையத்திற்கு உட்பட்ட சௌடார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மீனாட்சிபுரம் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியானது முன்னாள் அமைச்சர் கக்கன் காலத்தில் தொடங்கப்பட்டது. தற்போது இந்த பள்ளியின் முக்கிய கட்டிடமானது பாழடைந்து இருந்தது. இந்த கட்டிடத்தை சீரமைப்பதற்காக கடந்த ஏப்ரல் 2023 நடைபெற்ற

தமிழ்நாடு
டீ குடித்துவிட்டு, அதற்கான பணம் தர மறுத்த பெண் காவலர்கள் சஸ்பெண்ட் !

டீ குடித்துவிட்டு, அதற்கான பணம் தர மறுத்த பெண் காவலர்கள் சஸ்பெண்ட் !

சென்னை படப்பை அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு, அதற்கான பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்சென்னை படப்பை அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு, அதற்கான பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக எழுந்த