உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ம.க கட்சி தலைவர் ராம்தாஸ்!
“ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து, இந்தி மீதான அவரது நம்பிக்கையைக் காட்டவில்லை;மாறாக, இந்தித் திணிப்பின் மீதான நம்பிக்கையையே காட்டுகிறது; கடந்த காலங்களில் இந்தி திணிப்பு முயற்சிகள் எப்படி வீழ்த்தப்பட்டனவோ, அதைப்போலவே இனிவரும் காலங்களிலும் வீழ்த்தப்படும். இது உறுதி! தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகள் அனைத்தையும்