• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

இலங்கை செய்திகள்
தமிழ் மக்களுக்குத் தேவை விடுதலையே! சீனியோ, சர்க்கரையோ தேவையற்றவைரெலோ தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் விந்தன்.

தமிழ் மக்களுக்குத் தேவை விடுதலையே! சீனியோ, சர்க்கரையோ தேவையற்றவைரெலோ தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் விந்தன்.

யாழ்ப்பாணம், ஓக. 17 தமிழ் மக்களின் வழிபாட்டு, வாழி டங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களின் தலையை வெட்ட வாளு டன் வருவதாக மேர்வின் சில்வா கூறு கிறார். நாங்கள் மக்களுக்காக போராட வந்த இலட்சியத்தின் ஒரு துளியைக்கூட இன்னும் பெறவில்லை. மக்களின் விடுத லையே எமது கொள்கையாக இருக்க

தொழில்நுட்பம்
தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்தியை தொடங்கும் “Foxcon”

தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்தியை தொடங்கும் “Foxcon”

ஆப்பிளின் உற்பத்தி பங்குதாரர்களில் ஒருவரான ஃபாக்ஸ்கான், தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் வரவிருக்கும் ஐபோன் 15 மாடல்களின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. ஃபாக்ஸ்கானைத் தவிர, பெகாட்ரான் மற்றும் டாடா குழுமத்தால் ஐபோன் 15 விரைவில் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது , இந்த விஷயத்தை ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

சினிமா
சாதி என்பதை ஒரு அடையாளம் என்ற அளவில் கருதினால் போதும். – வைரமுத்து கருத்து

சாதி என்பதை ஒரு அடையாளம் என்ற அளவில் கருதினால் போதும். – வைரமுத்து கருத்து

பிஞ்சு மனங்களில் நஞ்சு கலக்க கூடாது. அடித்தட்டு மக்களின் மனதில் சாதி பாகுபாடுகளை விதைக்க கூடாது! சாதிகளை ஒழிக்கப் பிறந்த மன மருத்துவ நிலையங்களான கல்விக் கூடங்களிலேயே, சாதி தலைதூக்குவதை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது! சாதி என்பதை ஒரு அடையாளம் என்ற அளவில் மட்டும் கருதினால் போதும். அதற்கு

சினிமா
அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட ‘லியோ’ படக்குழு!

அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட ‘லியோ’ படக்குழு!

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படமான 'லியோ' அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் , மேலும் அர்ஜுன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினர், இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது

தமிழ்நாடு
முதலைமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று மதுரை வருகை.

முதலைமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று மதுரை வருகை.

பிரபல பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் வெண்கலச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் திறந்து வைக்கிறார். ஒரு மாதத்திற்கு முன்பு எம்பி சு.வெங்கடேசன் வெண்கல சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். மதுரை மாநகராட்சி மூலம் 50 லட்சம் செலவில் வெண்கல சிலை அமைக்கப்படும். பின்னணிப் பாடகர் சௌந்தரராஜனின் நூற்றாண்டு

தமிழ்நாடு
தமிழகத்தில் 21-ம் தேதி வரை மழை வெளுத்து வாங்கும்.!

தமிழகத்தில் 21-ம் தேதி வரை மழை வெளுத்து வாங்கும்.!

தமிழகத்தில் இன்று முதல் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 15.08.2023 மற்றும் 16.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்

தமிழ்நாடு
புதிய திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

புதிய திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு 'விடியல் பயணம்' என்று பெயர் சூட்டப்படுகிறது!ஓலா, ஊபேர், ஸ்விக்கி, சொமேட்டோ ஊழியர்களின் நலனை பாதுகாக்க தனி நல வாரியம் அமைக்கப்படும்!பெண் ஆட்டோ ஓட்டுநர்கள், புதிய ஆட்டோ வாங்க F1 லட்சம் மானியம் வழங்கும் திட்டம், மேலும் 500 மகளிர் பயன்பெறும்

தமிழ்நாடு
மணிப்பூரைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சென்னை வருகை!

மணிப்பூரைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சென்னை வருகை!

மணிப்பூரைச் சேர்ந்த 10 வாள்வீச்சு வீரர்கள், 5 வீராங்கனைகள் மற்றும் 2 பயிற்சியாளர்கள் சென்னை வருகை கலவரத்தால் அங்கு பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று பயிற்சிக்காக தமிழ்நாடு வந்துள்ளனர் சென்னை வருகை தந்துள்ள அவ்வீரர்களுக்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு

தமிழ்நாடு
காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்

காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்

காவிரி நீர் விவகாரத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியுடன் தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரியில் இருந்து வினாடிக்கு 18,000 கனஅடி நீர் திறக்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு

தமிழ்நாடு
எந்த சூழலிலும் உயிரை மாய்த்து கொள்ளும் சிந்தனை வேண்டாம். – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

எந்த சூழலிலும் உயிரை மாய்த்து கொள்ளும் சிந்தனை வேண்டாம். – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

“நீட் தேர்வு எனும் பலிபீடம் மேலும் ஒரு மாணவனின் உயிரை பறித்துள்ளது" "தன்னம்பிக்கை கொள்ளுங்கள்; எந்த சூழலிலும் உயிரை மாய்த்து கொள்ளும் சிந்தனை வேண்டாம்" "மறுநாளே மாணவனின் தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்; குடும்பத்துக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை" "மாணவன் ஜெகதீஸ்வரன் குடும்பத்துக்கு என்ன ஆறுதல்