• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

தமிழ்நாடு
மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் தீ விபத்து!

மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் தீ விபத்து!

மதுரை ரயில் விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில் அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.கொள்ளையர்கள் ரயிலில் ஏறிவிடுவார்கள் என்ற அச்சத்தில் ரயில் பெட்டியை பயணிகள் பூட்டி வைத்துள்ளனர். ரயில் பெட்டியை பூட்டி கொண்டு சமைத்ததால் பயணிகள் வெளியேற முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.லக்னோவில் இருந்து சுற்றுலா வந்தவர்கள், தடையை மீறி ரயிலில் கியாஸ் சிலிண்டரை ஏற்றி வந்து உள்ளேயே சமையல்

இந்தியா
சந்திரயான் -3 லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என பெயர் சூட்டிய பிரதமர் மோடி!

சந்திரயான் -3 லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என பெயர் சூட்டிய பிரதமர் மோடி!

பெங்களூரு பீன்யா தொழிற்பேட்டையில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் டெலிமெட்ரி, கண்காணிப்பு மற்றும் கட்டளை மையத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து, சந்திரயான்-3 வெற்றிக்காக விஞ்ஞானிகளை பாராட்டினார். சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய இடம், அந்த புள்ளி 'சிவசக்தி' என்று அழைக்கப்படும் என்று

தமிழ்நாடு
காலை உணவு திட்டம்| எனக்கு ஒரு மனநிறைவை தருகிறது.-மு.க.ஸ்டாலின் பேச்சு!

காலை உணவு திட்டம்| எனக்கு ஒரு மனநிறைவை தருகிறது.-மு.க.ஸ்டாலின் பேச்சு!

“தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று பல திட்டங்களை செய்திருந்தாலும், காலை உணவு திட்டம்| எனக்கு ஒரு மனநிறைவை தருகிறது!படிப்புக்காகவும், வேலைக்காகவும், பேருந்தில் செல்லும் சகோதரிகள் கட்டணமில்லாமல் விடியல் பயணத்தை மேற்கொள்ளும்போதும், உயர்கல்வி பெறும் அரசு பள்ளி மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் 1000 பெறும்போதும்,அவர்களைவிட எனக்குதான் அதிகமான மகிழ்ச்சி!” திருக்குவளையில் காலை

சினிமா
69 வது தேசிய விருதுகள் பட்டியல் வெளியானது .தமிழுக்கு எத்தனை விருதுகள் தெரியுமா?

69 வது தேசிய விருதுகள் பட்டியல் வெளியானது .தமிழுக்கு எத்தனை விருதுகள் தெரியுமா?

தேசிய திரைப்பட விருதுகள் இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டு வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 69-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு இன்று மாலை வெளியானது. கடைசி விவசாயி திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான

இந்தியா
நிலவில் கால் பதித்தது இந்தியா!

நிலவில் கால் பதித்தது இந்தியா!

இந்தியாவின் மதிப்புமிக்க சந்திரப் பயணமான சந்திரயான்-3, நிலவின் மேற்பரப்பை அழகாகத் தொட்டு தரையிறங்கியது .நிலவில் கால்வைத்த நான்காவது நாடக இந்தியா இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் நிலவின் தென் துருவத்தில் கால்வைத்த முதல் நாடு என்ற சாதனையையும் இந்தியா அடைந்துள்ளது. இந்நிலையில் சந்திரயான் 3 வெற்றி இந்தியாவுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த

தமிழ்நாடு
கோவை மாவட்ட முதல் பெண் பிடிஜே!

கோவை மாவட்ட முதல் பெண் பிடிஜே!

கோவை மாவட்ட முதன்மை நீதிபதியாக (பிடிஜே) ஜி.விஜயா நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தில் பிடிஜே ஆக பதவியேற்ற முதல் பெண் இவர்தான். இவர் முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் பிடிஜே ஆக பணியாற்றி வந்தார். இவர் இதற்கு முன்பு கோவை மாவட்டத்தில் உள்ள IV வது கூடுதல் மாவட்ட நீதிபதி நீதிமன்றத்தில் (ADJ)

இலங்கை செய்திகள்
ஜேர்மன் வீரனை வீழ்த்தி முதலிடம் பிடித்த தமிழீழத்தின் அடுத்த தலைமுறை!

ஜேர்மன் வீரனை வீழ்த்தி முதலிடம் பிடித்த தமிழீழத்தின் அடுத்த தலைமுறை!

ஜேர்மன் நாட்டிற்கும் சுவிஸ் நாட்டிற்க்குமிடையில் நேற்றையதினம் ஜேர்மன் நாட்டின் Singen நகரில் Singen Münchriedhalle எனும் இடத்தில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியிலே மேற்படி வெற்றியை தனதாக்கினார் சுவிஸ் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழீழத்தின் வாரிசு. சுமார் 130 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் 17 வயது, 75கிலோ நிறையுடைய சதுர்த்திகன் 79

விளையாட்டு
இந்தியா-அயர்லாந்து 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது!

இந்தியா-அயர்லாந்து 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது!

இந்தியா-அயர்லாந்து 3வது டி20 டப்ளின் நகரில் இந்திய நேரப்படி நாளை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றி உள்ளது இந்நிலையில்,

தமிழ்நாடு
மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுமுறை அவசியம்”- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுமுறை அவசியம்”- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுமுறை வழங்க தனிச்சட்டம் உருவாக்குவது அவசியம்மனைவிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பாக இருக்க கணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும்; குழந்தையை வளர்ப்பதில் தாய், தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது. மனைவியின் பிரசவத்தின்போதுவிடுமுறை வழங்கவில்லை என தென்காசி கடையம் காவல் ஆய்வாளர் சரவணன் தொடர்ந்த வழக்கில்

இந்தியா
உயிருடன் வந்த மகள் – அடக்கம் செய்த தந்தை அதிர்ச்சி!

உயிருடன் வந்த மகள் – அடக்கம் செய்த தந்தை அதிர்ச்சி!

பீகார்: பிணவறையில் அடையாளம் காண முடியாமல் இருந்த சடலத்தை, காணாமல் போன தன்னுடைய மகள் என நினைத்து, அடக்கம் செய்த தந்தை; பின்பு வீடியோ கால் செய்து “நான் உயிருடன்தான் இருக்கிறேன், காதலித்தவரை திருமணம் செய்துகொள்ள வீட்டை விட்டுவெளியேறினேன்” என மகள் கூறியதால் அதிர்ச்சி! அடையாளம் காணப்படாமல் இருந்தது,