• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

சினிமா
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி – Refund பணிகளை தொடங்கியது ACTC நிறுவனம்!

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி – Refund பணிகளை தொடங்கியது ACTC நிறுவனம்!

சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்.10 நடைபெற்றது. இதற்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை

தமிழ்நாடு
வங்கிக் கணக்கில் தவறுதலாக 9000 கோடி டெபாசிட்!

வங்கிக் கணக்கில் தவறுதலாக 9000 கோடி டெபாசிட்!

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் | ராஜ்குமாரின் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கணக்கில் திடீரென 9000 கோடி டெபாசிட் ஆனதால் அதிர்ச்சிதனது வங்கிக் கணக்கில் வெறும் 15 மட்டும் இருந்த நிலையில் யாரோ ஏமாற்றுவதாக நினைத்த அவர், 21,000ஐ தனது நண்பர் கணக்குக்கு மாற்றி உறுதிப்படுத்தி உள்ளார். பணம்

தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்

தமிழ்நாடு
ஒன்றிய அரசின் அறிவிப்பு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்

ஒன்றிய அரசின் அறிவிப்பு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்

“நீட் தேர்வில் பூஜ்ஜியம் பெர்சன்டைல் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு, இத்தேர்வின் சூழ்ச்சியை அம்பலமாக்கியுள்ளது. தகுதி, தகுதி என்று சொல்லிவிட்டு, தேர்வை எழுதினாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்றால், அந்த தேர்வை ஏன் நடத்த வேண்டும்? தனியார் பயிற்சி மையங்களையும், தனியார் மருத்துவக்

சினிமா
நாயகன் மீண்டும் வரார்.. ரீ ரிலீசுக்கு தயாராகும் நாயகன்!

நாயகன் மீண்டும் வரார்.. ரீ ரிலீசுக்கு தயாராகும் நாயகன்!

கமல்ஹாசனின் நாயகன் திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1987ஆம் ஆண்டு வெளியான நாயகன் படம் திரையரங்கில் மறு வெளியீடு செய்யப்படுகிறது. கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் மூன்றாம் தேதி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ரீ-ரிலிஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு
மகளிர் ஒதுக்கீடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

மகளிர் ஒதுக்கீடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

மகளிர் உரிமைக்கு 75 ஆண்டு காலமாக பாடுபட்டு வரும் தி.மு.கழகம், மகளிர் ஒதுக்கீட்டை அன்றும் வரவேற்றது; இன்றும் வரவேற்கிறது.பெரும்பான்மை பலம் இருந்தும் கடந்த 9 ஆண்டு காலமாகப் பாராமுகமாக இருந்துவிட்டு, தேர்தல் நேர வண்ணஜாலம் காட்டி ஏமாற்ற நினைக்கும் முயற்சியை மக்கள் புரிந்துகொள்வார்கள்! மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எப்போது

இந்தியா
மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு – காங்கிரஸ் கட்சி ஆதரவு!

மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு – காங்கிரஸ் கட்சி ஆதரவு!

மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு! "ஏற்கனவே மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றியது. அந்த மசோதாவை போல் இது இல்லை"உள்ளாட்சி மன்றங்களில் மகளிருக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்து சட்டம் நிறைவேற்றியவர் ராஜீவ் காந்தி. நாடாளுமன்றத்தில் மகளிர்

தமிழ்நாடு
மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஷாவர்மா கடைகளில் அதிரடி சோதனை!

மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஷாவர்மா கடைகளில் அதிரடி சோதனை!

மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஷாவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.. மதுரை உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராம பாண்டியன் கூறுகையில், "90 கடைகளில் ஆய்வு செய்து, 70 கிலோ கோழிக்கறியை பறிமுதல் செய்தோம். இரண்டு கடைகளுக்கு சீல் வைத்துள்ளோம்.

சினிமா
ஜெயம் ரவியின் பிரதர்…. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.!

ஜெயம் ரவியின் பிரதர்…. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.!

 ராஜேஷ் எம் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான திரைப்படம் ’ஜேஆர் 30’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்திற்கு படக்குழுவினர் பிரதர் என்ற டைட்டிலை வைத்துள்ளனர். 

தமிழ்நாடு
600 பெண்கள் எம்.பி.யானது பெருமை அளிக்கிறது. – -மக்களவையில் பிரதமர் மோடி உரை.

600 பெண்கள் எம்.பி.யானது பெருமை அளிக்கிறது. – -மக்களவையில் பிரதமர் மோடி உரை.

"வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடிய சிறப்புக் கூட்டத்தொடர் இது. குறுகிய காலம் நடந்தாலும் இது முக்கியமான கூட்டத்தொடர். இந்தியர்களின் வியர்வையையும், பணத்தையும் செலவழித்து புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டடம் வருங்கால தலைமுறைக்கு புதிய உத்வேகம் அளிக்கும்""75 ஆண்டு கால நாடாளுமன்ற பயணத்தில் 600