• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

இந்தியா
ஒரு கப்பலில் இருந்து மற்றோரு கப்பலுக்கு LNG பரிமாற்றம்

ஒரு கப்பலில் இருந்து மற்றோரு கப்பலுக்கு LNG பரிமாற்றம்

இந்தியாவின் முன்னணி நிறுவனமான கெயில் உலகிலேயே முதல் முறையாக ஒரு கப்பலில் இருந்து மற்றோரு கப்பலுக்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு பரிமாற்றத்தை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது.இந்த நடவடிக்கை சரக்கு போக்குவரத்து செலவுகளை குறைப்பதையும்,உமிழ்வை குறைப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது

தமிழ்நாடு
கல்வி மாநில அரசின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்

கல்வி மாநில அரசின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்

கல்வி பொதுவான பட்டியலில் இருந்து மாநில அரசின் பட்டியலுக்கு மாற்றினால்தான் அனைவருக்கும் கல்வி, எல்லோருக்கும் உயர் கல்வி என மாற்ற முடியும் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சரே இருக்க வேண்டும் எனக் கூறி, அதற்கான சட்ட முன்வடிவுகளை சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளோம் உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகிறது. நல்ல

வணிக செய்தி
செல்போன் முதல் ஆடை வரை. ஆன்லைன் ஷாப்பிங்கில் இதுதான் ட்ரெண்டு..

செல்போன் முதல் ஆடை வரை. ஆன்லைன் ஷாப்பிங்கில் இதுதான் ட்ரெண்டு..

இது விசேஷ காலம் என்பதால் ஆன்லைன் தளங்கள் முதல் சில்லறை வணிக நிறுவனங்கள் வரை அனைவருமே பல சலுகைகளை அறிவிப்பார்கள். மக்களும் விலை குறைவாக கிடைக்குதே எனப் பல பொருட்களை இந்த சமயத்தில் ஷாப்பிங் செய்வார்கள். ஒவ்வொரு ஆண்டுமே சில பொருட்கள் டிரெண்டிங்காக இருக்கும். இந்த ஆண்டு ஆன்லைன்

பயணம்
“கர்ப்பகாலம்ங்கிறது நோய் கிடையாது. சந்தோஷமா கடக்க வேண்டிய பயணம்!” – டாக்டர் ரம்யா கபிலன்

“கர்ப்பகாலம்ங்கிறது நோய் கிடையாது. சந்தோஷமா கடக்க வேண்டிய பயணம்!” – டாக்டர் ரம்யா கபிலன்

நிறைந்தது கர்ப்பகாலம். சின்ன பிரச்னையும் பெரிதாக பயமுறுத்தும். மாதாந்தர பரிசோதனையில் தினந்தோறும்   விடை காணமுடியாத ஏதோ ஒரு கேள்வி எப்போதும் கர்ப்பிணிகள் மனதில் தொக்கி நிற்கும். இன்றைய இணைய உலகில் எல்லாவற்றுக்கும் இன்ஸ்டன்ட் விளக்கம் கிடைக்கும்தான். ஆனால் அவற்றில் எது சரி, எது தவறு என்று பகுத்தறிவதுதான் சவாலே.

இந்தியா
கேரள செவிலிக்கு மரண தண்டனையை உறுதி செய்த  நீதிமன்றம் – மீட்கத் துடிக்கும் தாயின் போராட்டம்

கேரள செவிலிக்கு மரண தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம் – மீட்கத் துடிக்கும் தாயின் போராட்டம்

ஏமன் நாட்டுக்கு பணிக்குச் சென்ற கேரள செவிலி ஒருவர் கடந்த 2017-ஆம் ஆண்டு அந்நாட்டுப் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அந்நாட்டைச் சேர்ந்தவர் ஒருவரை கொலை செய்துவிட்டார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. கொலைக் குற்றத்துக்காக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட

சினிமா
கருணாநிதி நூற்றாண்டு விழா ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பு

கருணாநிதி நூற்றாண்டு விழா ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற உள்ள ‘கலைஞர் 100’ விழாவுக்கான அழைப்பிதழ் நடிகர்கள் ரஜினி, கமல் இருவருக்கும் நேரில் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினி அவரது வீட்டில் சந்தித்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அவருக்கு ‘கலைஞர் 100’ விழாவுக்கான

தொழில்நுட்பம்
ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்டை இருவேறு போன்களில் பயன்படுத்துவது எப்படி?

ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்டை இருவேறு போன்களில் பயன்படுத்துவது எப்படி?

இன்று வாட்ஸ்அப் அப்ளிகேஷன் என்பது மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு பிரபலமான மெசேஜிங் பிளாட்ஃபார்ம் ஆக இருந்து வருகிறது.  அந்த வகையில் வாட்ஸ்அப் நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது என்று கூட சொல்லலாம். உங்களிடம் இரண்டு ஆண்ட்ராய்டு போன்கள், இரண்டு ஐபோன்கள் அல்லது ஒரு

விளையாட்டு
28 அணிகள் கலந்துகொள்ளும் தேசிய  ஹாக்கி சாம்பியன்ஷிப்: சென்னையில் இன்று தொடக்கம்

28 அணிகள் கலந்துகொள்ளும் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்: சென்னையில் இன்று தொடக்கம்

13-வது தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் சென்னையில்இன்று (17-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 28-ம் தேதி வரைநடைபெறும் இந்தத் தொடரின்அனைத்து ஆட்டங்களும் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கிமைதானத்தில் நடை பெறுகிறது. மொத்தம் 28 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றன. இத்தகவலை தமிழக ஹாக்கி சங்கத்

தமிழ்நாடு
‘தளபதி விஜய் நூலகம்’ நாளை முதல் தொடங்க

‘தளபதி விஜய் நூலகம்’ நாளை முதல் தொடங்க

நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் தளபதி விஜய் நூலகம் என்ற பெயரில்  துவங்க உள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொதுஅறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் தற்போது “தளபதி விஜய் நூலகம்” திட்டம்

உலக செய்திகள்
மனைவியை ஸ்க்ரூடிரைவரால் 41 முறை குத்திக் கொன்ற கணவன்: ஹோட்டல் அறையில் நடந்த  அதிர்ச்சி சம்பவம்

மனைவியை ஸ்க்ரூடிரைவரால் 41 முறை குத்திக் கொன்ற கணவன்: ஹோட்டல் அறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

துருக்கியில்  தன்னுடைய மனைவியை ஸ்க்ரூடிரைவரால் 41 முறை குத்திக் கொன்ற கணவர் நவம்பர் 11ம் திகதி பிரித்தானியாவில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு வந்த தம்பதி ஒருவர் ஃபாத்திஹ் மேவ்லனாகாபி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். அப்போது கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கடுமையான சண்டை