• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

தமிழ்நாடு
காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதா?- அன்புமணி இராமதாஸ் கண்டனம்

காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதா?- அன்புமணி இராமதாஸ் கண்டனம்

சென்னை மாநகராட்சி முடிவை திரும்பப்பெற வேண்டும்! - பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 358 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மாணவர்களின் நலன் சார்ந்த இந்தத் திட்டத்தை மாநகராட்சியே நடத்துவதற்கு

தமிழ்நாடு
மழை காரணமாக விடுமுறை அறிவிப்பு-சென்னை மாவட்ட ஆட்சியர்

மழை காரணமாக விடுமுறை அறிவிப்பு-சென்னை மாவட்ட ஆட்சியர்

தொடர் மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் நாளை (30.11.23) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு- மாவட்ட ஆட்சியர். தமிழகத்தில் கனமழையால் சென்னையில் பலத்த மழை பெய்து வருவதால் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது

தமிழ்நாடு
வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு  !

வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு !

1996-01 ஆண்டுகளில் திமுக அரசின்போது அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்ததாக அடுத்து வந்த அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. 2015ம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அரசு முறையீடு செய்தது

தமிழ்நாடு
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கு புதிய   வால்வோ சொகுசு பேருந்து

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கு புதிய   வால்வோ சொகுசு பேருந்து

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய   வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   பேருந்தின் முதல் பயணமாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் செல்கின்றனர்

இந்தியா
இந்திய பொருளாதாரம் வலுவடைந்தது என மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி

இந்திய பொருளாதாரம் வலுவடைந்தது என மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது: நாட்டை கட்டமைக்கும் பணியில் மக்கள் ஈடுபடும் போது, தேசம் முன்னேறி செல்வதை யாராலும் தடுக்க முடியாது. நாட்டில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் உள்நாட்டு பொருட்கள் ரூ.4 லட்சம்

தமிழ்நாடு
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலை அணிவித்தார் அமைச்சர் கே.என்.நேரு!

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலை அணிவித்தார் அமைச்சர் கே.என்.நேரு!

“உங்களுக்குதான் அடிக்கடி உடம்பு சரி இல்லாமபோகுது, இந்தாங்க கருங்காலி மாலை போடுங்கள்” சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்து வெளியே வந்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலை அணிவித்தார் அமைச்சர் கே.என்.நேரு

தமிழ்நாடு
விரைவில் வீடு திரும்புவார் விஜயகாந்த்- மருத்துவமனை நிர்வாகம்.

விரைவில் வீடு திரும்புவார் விஜயகாந்த்- மருத்துவமனை நிர்வாகம்.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 18ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தகவல். இன்னும் சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்புக்குப் பின்னர் விரைவில் வீடு திரும்புவார் - மருத்துவமனை நிர்வாகம்.

தமிழ்நாடு
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்

உங்களைத் தேடி, உங்கள் ஊரில்

மாநிலம் முழுவதும் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" எனும் திட்டம் தொடக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்

இந்தியா
ஜாதிவாரி கணக்கெடுப்பு:- கர்நாடகாவில் ‘ஷாக்’!

ஜாதிவாரி கணக்கெடுப்பு:- கர்நாடகாவில் ‘ஷாக்’!

பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைக்கு துணை முதல்வர் டிகே சிவகுமார், உயர் கல்வி அமைச்சர் சுதாகர் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது இப்போது காங்கிரஸின் பிரதான கொள்கையாகிவிட்டது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு

இலங்கை செய்திகள்
பல்கலைக்கழகமாணவர்களால் நினைவு கூறப்பட்ட தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல்-டென்மார்க்

பல்கலைக்கழகமாணவர்களால் நினைவு கூறப்பட்ட தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல்-டென்மார்க்

டென்மார்க்கின் ஓடன்ஸ்ச நகர பல்கலைக்கழக மாணவர்கனின் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு. ஓல்போக் மற்றும் கொப்பனேகன் பல்கலைக்கழக மாணவர்களைத் தொடந்து 22.11.2023 ஓடன்ச பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் தம் இன்னுயிரை ஈகம் செய்த