காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதா?- அன்புமணி இராமதாஸ் கண்டனம்
சென்னை மாநகராட்சி முடிவை திரும்பப்பெற வேண்டும்! - பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 358 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மாணவர்களின் நலன் சார்ந்த இந்தத் திட்டத்தை மாநகராட்சியே நடத்துவதற்கு