• September 19, 2024

தமிழர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு!

Arrangement to bring Tamils ​​by plane!

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு தமிழகத்தில் இருந்து ஒடிசா விரைந்துள்ளது மருத்துவக் குழு.காயம் அடைந்தவர்களும் சிகிச்சை அளிக்க சென்னையில் தயார் நிலையில் 4 அரசு மருத்துவமனைகள் மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் வைக்க மருத்துவத்துறை உத்தரவு.
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த 55 நபர்கள் முதலுதவி சிகிச்சைக்குப்பின் தமிழகத்திற்கு கொண்டு வர ஏற்பாடு.
புவனேஸ்வரில் இருந்து இன்று மாலை தனி விமானம் மூலம் தமிழகம் அழைத்துவர நடவடிக்கை.

 

Read Previous

தமிழ்நாடு அமைச்சர்கள் ஒடிசா பயணம்!

Read Next

திருமங்கலம் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular