• September 19, 2024

உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சி பெற்றுள்ளது. – மு.க.ஸ்டாலின் பேச்சு

After Udayanidhi took charge, the sports sector has been rejuvenated: Chief Minister M.K.Stal's praise!

”உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சி பெற்றுள்ளது” விளையாட்டுதுறையின் வளர்ச்சியை பார்த்து பெருமையாக உள்ளது முதலமைச்சர் கோப்பையை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் விளையாட்டுத்துறை வெற்றி பெற்றுள்ளது அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சியை பெற்றுள்ளது உலக விளையாட்டு வீரர்களை மட்டுமல்ல உள்ளூர் வீரர்களை சிறப்பாக நடத்துவோம் என்பதற்கு எடுத்துகாட்டு முதலமைச்சர் கோப்பை தொடர் மாநில அளவில் வெற்றி பெற்ற வீரர்கள் இந்திய அளவில் வெற்றிக்காக உழைக்க வேண்டும் – முதலமைச்சர் கோப்பை நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Read Previous

அரசு மீது மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது காங்கிரஸ்!

Read Next

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்வீட்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular