தக்காளி விலையேற்றத்தை படிப்படியாக குறைக்க நடவடிக்கை.
ஓரிரு நாளில் தக்காளி விலை ஏற்றம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும்.
உற்பத்தி சரிவால் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது.அனைத்து காய்கறிகளின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த அரசு முயற்சி.
விலையேற்றம் தொடர்ந்தால், நியாய விலைக்கடைகள் மூலமாக தக்காளி விற்க நடவடிக்கை.
– தேனாம்பேட்டை பண்ணை பசுமை அங்காடியில் ஆய்வுக்கு பின் அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி.