தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை.
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ₨60-க்கு விற்பனை செய்வது குறித்து ஆலோசனை.
விலை ஏற்றதால் மக்கள் பாதிப்படையாத வகையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
அனைத்து பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரே விலையில் தக்காளி விற்பனை செய்ய முடிவு – அமைச்சர் பெரியகருப்பன்.