• September 19, 2024

மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஷாவர்மா கடைகளில் அதிரடி சோதனை!

A team of food safety officers conducted raids at various shawarma shops in the Madurai district.

மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஷாவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்..

மதுரை உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராம பாண்டியன் கூறுகையில், “90 கடைகளில் ஆய்வு செய்து, 70 கிலோ கோழிக்கறியை பறிமுதல் செய்தோம். இரண்டு கடைகளுக்கு சீல் வைத்துள்ளோம்.

Read Previous

ஜெயம் ரவியின் பிரதர்…. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.!

Read Next

மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு – காங்கிரஸ் கட்சி ஆதரவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular