• September 19, 2024

மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் தீ விபத்து!

A fire broke out in a parked train at Madurai railway station!

மதுரை ரயில் விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில் அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.கொள்ளையர்கள் ரயிலில் ஏறிவிடுவார்கள் என்ற அச்சத்தில் ரயில் பெட்டியை பயணிகள் பூட்டி வைத்துள்ளனர். ரயில் பெட்டியை பூட்டி கொண்டு சமைத்ததால் பயணிகள் வெளியேற முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.லக்னோவில் இருந்து சுற்றுலா வந்தவர்கள், தடையை மீறி ரயிலில் கியாஸ் சிலிண்டரை ஏற்றி வந்து உள்ளேயே சமையல் செய்துள்ளனர் .உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ₹10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.

Read Previous

சந்திரயான் -3 லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என பெயர் சூட்டிய பிரதமர் மோடி!

Read Next

உ.பி.யில் இஸ்லாமிய மாணவரை தாக்கச் சொன்ன ஆசிரியர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular