• September 20, 2024

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பைக் மீது கார் பின்னால் மோதியதில் கணவன், மனைவி மற்றும் குழந்தை உயிரிழப்பு!

A husband, wife and child were killed when a car collided with a bike on the east coast road in Chennai!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே முன்னே சென்றுகொண்டிருந்த பைக் மீது கார் பின்னால் மோதியதில், பைக்கில் பயணித்த கணவன், மனைவி மற்றும் குழந்தை உயிரிழப்பு கல்பாக்கம் அனுமின் நிலைய ஊழியரான தனசேகர் அவரின் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவர்களின் குழந்தை படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு ஆந்திர பதிவு எண் கொண்ட காரை ஓட்டி வந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை.

Read Previous

சென்னை சைதாப்பேட்டையில் குழந்தை திருமண எதிர்ப்புக்கான உறுதிமொழி!

Read Next

தன்பாலின ஈர்ப்பு என்பது நகர்ப்புற மேல் தட்டுச் சமூகத்தைச் சார்ந்தது மட்டுமல்ல – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular