மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஷாவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்..
மதுரை உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராம பாண்டியன் கூறுகையில், “90 கடைகளில் ஆய்வு செய்து, 70 கிலோ கோழிக்கறியை பறிமுதல் செய்தோம். இரண்டு கடைகளுக்கு சீல் வைத்துள்ளோம்.