“வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடிய சிறப்புக் கூட்டத்தொடர் இது. குறுகிய காலம் நடந்தாலும் இது முக்கியமான கூட்டத்தொடர். இந்தியர்களின் வியர்வையையும், பணத்தையும் செலவழித்து புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டடம் வருங்கால தலைமுறைக்கு புதிய உத்வேகம் அளிக்கும்””75 ஆண்டு கால நாடாளுமன்ற பயணத்தில் 600 பெண்கள் எம்.பி.யானது பெருமை அளிக்கிறது. நேரு, மன்மோகன் சிங், வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்கள் நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்”-மக்களவையில் பிரதமர் மோடி உரை.