உத்தரப்பிரதேசம்: முசாஃபர்நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், வகுப்பில் படிக்கும் மாணவர்கள் அனைவரையும் வரிசையாக வரவைத்து, இஸ்லாமிய மாணவர் ஒருவரை, ஆசிரியர் தாக்கச் சொல்லும் | வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! மாணவர்களிடம் “ஏன் மெதுவாக அடிக்கிறாய்? வேகமாக அடி’ என ஆசிரியர் த்ரிப்தா தியாகி கூறுவது அதில் பதிவாகியுள்ளது
“இச்சம்பவம் தொடர்பான விசாரணையின் ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம்” என போலீசாரும், “மாணவர் தாக்கப்படும் |வீடியோவை யாரும் பகிர வேண்டாம், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளோம்” என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் கூறியுள்ளது.