India set foot on the moon!
இந்தியாவின் மதிப்புமிக்க சந்திரப் பயணமான சந்திரயான்-3, நிலவின் மேற்பரப்பை அழகாகத் தொட்டு தரையிறங்கியது .நிலவில் கால்வைத்த நான்காவது நாடக இந்தியா இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் நிலவின் தென் துருவத்தில் கால்வைத்த முதல் நாடு என்ற சாதனையையும் இந்தியா அடைந்துள்ளது. இந்நிலையில் சந்திரயான் 3 வெற்றி இந்தியாவுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் சொந்தமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!