பீகார்: பிணவறையில் அடையாளம் காண முடியாமல் இருந்த சடலத்தை, காணாமல் போன தன்னுடைய மகள் என நினைத்து, அடக்கம் செய்த தந்தை; பின்பு வீடியோ கால் செய்து “நான் உயிருடன்தான் இருக்கிறேன், காதலித்தவரை திருமணம் செய்துகொள்ள வீட்டை விட்டு
வெளியேறினேன்” என மகள் கூறியதால் அதிர்ச்சி! அடையாளம் காணப்படாமல் இருந்தது, ஆணவக்கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது; கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ள அப்பெண்ணின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.