• September 19, 2024

எந்த சூழலிலும் உயிரை மாய்த்து கொள்ளும் சிந்தனை வேண்டாம். – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Don't have suicidal thoughts under any circumstances. - Chief Minister M.K.Stalin.

“நீட் தேர்வு எனும் பலிபீடம் மேலும் ஒரு மாணவனின் உயிரை பறித்துள்ளது”

“தன்னம்பிக்கை கொள்ளுங்கள்; எந்த சூழலிலும் உயிரை மாய்த்து கொள்ளும் சிந்தனை வேண்டாம்”

“மறுநாளே மாணவனின் தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்; குடும்பத்துக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை”

“மாணவன் ஜெகதீஸ்வரன் குடும்பத்துக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை”

“உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“மாணவக் கண்மணிகளே, தன்னம்பிக்கை கொள்ளுங்கள். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்”-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Read Previous

சிவராஜ்குமாரை கொண்டாடும் ரசிகர்கள்!

Read Next

காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular