• September 19, 2024

கலைஞர் நினைவு நாள் பேரணி – முதலமைச்சர் பங்கேற்பு!

-

கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் சிலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரையில் அமைதி பேரணி தொடங்கியது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இப்பேரணியில், அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு

Read Previous

விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த நகர்வு – வழக்கறிஞர்கள் குழு தொடக்கம்!

Read Next

காணாமல் போன 80ற்கும் மேற்பட்ட போன்களை மீட்டுக்கொடுத்த காவல்துறை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular