பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளார்; ஜோகன்னஸ்பர்க் நகரில் ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது! கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின் முதல்முறையாக பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் 5 நாடுகளின் தலைவர்களும் நேரடியாக பங்கேற்கவுள்ளனர்.